Posts

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?

Image
மதுரை பிப்- மதுரை மதுரா கல்லூரியை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் (மேயர் முத்து பாலம் கீழ்புரம்) பல ஆண்டுகளாக பழைய எடைக்குபோடும் கார்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளார்கள் கார்களுக்கு நடுவே ரோட்டில் நடந்து செல்வோர் சிறுநீர்கழித்தும் , கோழி கழிவுகளையும் குப்பைகளை கொட்டியும் அந்த சர்வீஸ் ரோட்டையே நாசபடுத்தி வருகின்றனர்  இந்த பாலம் கீழ்புரமாகதான் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து வாகனங்கள் பெரியார் நிலையத்தித்திற்கும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ்ரோடு வழியாக சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரத்தித்திற்கும் செல்ல வேண்டும்  மதுரா கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் படிக்கும் நூற்றுக்கனக்கான மாணவ, மாணவிகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற கிராமபுர பகுதிகளில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வந்து இந்த வழியாகத்தான் நடந்து வர வேண்டும்  இச்செய்தியை எங்களது நமது தின ஜெயம் நாளிதழ் வெப் சேனல் மூலம் மாணவ, மாணவிகளிடம் நேர்காணல் எடுத்து அதை சிறப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்  வீடியோ வெளியிட்டு ஒரு வாரம் ஆகியும் போக...

பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி ?

Image
மதுரை ஜன- 30 பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர்  இரண்டு முறை மாநகராட்சி ஊழியர்கள் சிறிய வண்டியை வைத்து அடைப்பை எடுத்தார்கள் சரிவர வில்லை  பெரிய வண்டியை அனுப்பி சரி செய்தால் நல்லது  பஜாரில் இருக்கும் வியாபாரிகளும், கடைக்கு  வருகை தரும் வாடிக்கையாளர்களும் வேதனை படும் அளவிற்கு உள்ளது மேலும் இந்த வழியாகத்தான் மதுரை ரயில் நிலையத்திற்கு ஆயிரக் கானகான பயணிகளும் செல்கின்றனர் மதுரை மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்குமா?

மதுரை மாநகர் போதை தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கே.கே நகர் அருள் மலர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
மதுரை ஜன- 30 மதுரை கே.கே நகரில் உள்ள அருள்மலர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் போதையில்லா தமிழகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் நடைபெற்றது மாணவர்கள் மத்தியில் பள்ளி ஆசிரியர்கள், காவல் துறை அதிகாரிகள் போதை பற்றிய ஆபத்தை பற்றி எடுத்துரைத்தார்கள்

ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் வேக தடையில் "வெள்ளை பெயிண்ட் அடித்த 80 வார்டு தோழர்கள்

Image
மதுரை ஜன-29 மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் எதிரே வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேகதடையில் வெள்ளை பெயிண்ட் அடித்து மக்கள் சேவை செய்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ம் பகுதி குழு 80வது வார்டு தோழர்கள்  பொதுமக்கள் பாராட்டு

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

Image
மதுரை ஜன_29 தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக தமிழக முதல்வரின் திருக்கரங்கரங்களால் முதல் பரிசை பெற்றC3 SS காலனி காவல் நிலைய ஆய்வாளர் காசிஅவர்களுக்கு  நமது தின ஜெயம் காலை நாளிதழ்  / மக்கள் நல உரிமைகள் கழகம் சார்பில் ஆசிரியர் / தலைவர் ஏ.கே.பாஸ்கர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்  உடன் மாநில வழக்கறிஞர் அணிமாநில து.செயலாளர் மூத்த வழக்கறிஞர் ரவி கருப்பையா  மதுரை மாவட்ட செயலாளர் கப்பலூர்சுந்தரமூர்த்தி,  மாநில து.செயலாளர் சந்திரசேகர் (TVS ) மாவட்ட ஆன்மீக அணி தலைவர் ஐயா பொன்ராஜ் மாநில இளைஞர் அணி து.செயலாளர் ராஜ கீதம் பத்ரி ஆகியோர் உள்ளனர்

இன்றைய சிறப்பு 4/4/24 சனிக்கிழமை தினஜெயம் காலை நாளிதழ்

Image

மதுரையில் தின ஜெயம் காலை நாளிதழ் தமிழ்நாடு தலைமை அலுவலகம் பிரமாண்ட திறப்பு விழா

Image
📗📗📗📗📗📗 அன்புடையீர்வணக்கம். நமது தின 🦚 ஜெயம் காலை நாளிதழ் இந்திய அரசின் பதிவு துறையால் அங்கீகாரம் பெற்று மதுரை பதிப்பாக 2021 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது 👍 இதன் தமிழ்நாடு தலைமை அலுவலகம் TPK ரோடு பசுமலையில் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.🤝 தற்போது மாற்றத்தின் அடையாளமாக 👍மதுரையில் புகழ் பெற்ற"ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஜீவாநகர் கார்னர் அருண்காம்ப்ளக்ஸில் "    24/4/24 புதன்கிழமை அன்று பிரமாண்ட திறப்பு விழா💐 நடைபெறுகிறது  கடந்த 7 ஆண்டுகளாக இந்த தளத்தில் பயணிக்கும், காவல் துறை, அரசுதுறை, மற்றும் அனைத்து  நண்பர்களும்🤝 இதையே அழைப்பாக ஏற்று வருகை தந்து வாழ்த்துங்கள், வளர்கிறோம்