பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி ?

மதுரை ஜன- 30

பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் 

இரண்டு முறை மாநகராட்சி ஊழியர்கள் சிறிய வண்டியை வைத்து அடைப்பை எடுத்தார்கள் சரிவர வில்லை 

பெரிய வண்டியை அனுப்பி சரி செய்தால் நல்லது 
பஜாரில் இருக்கும் வியாபாரிகளும், கடைக்கு 
வருகை தரும் வாடிக்கையாளர்களும்
வேதனை படும் அளவிற்கு உள்ளது மேலும்
இந்த வழியாகத்தான் மதுரை ரயில் நிலையத்திற்கு ஆயிரக் கானகான பயணிகளும் செல்கின்றனர்
மதுரை மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்குமா?

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை