பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி ?

மதுரை ஜன- 30

பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் 

இரண்டு முறை மாநகராட்சி ஊழியர்கள் சிறிய வண்டியை வைத்து அடைப்பை எடுத்தார்கள் சரிவர வில்லை 

பெரிய வண்டியை அனுப்பி சரி செய்தால் நல்லது 
பஜாரில் இருக்கும் வியாபாரிகளும், கடைக்கு 
வருகை தரும் வாடிக்கையாளர்களும்
வேதனை படும் அளவிற்கு உள்ளது மேலும்
இந்த வழியாகத்தான் மதுரை ரயில் நிலையத்திற்கு ஆயிரக் கானகான பயணிகளும் செல்கின்றனர்
மதுரை மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்குமா?

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்