ஜெய்ஹிந்த்புரத்தில் 24/4/24 தின ஜெயம் காலைநாளிதழ் பிரமாண்ட திறப்பு விழா

📗📗📗📗📗📗📗
அன்புடையீர்வணக்கம்
நமது தின 🦚 ஜெயம் காலை நாளிதழ் இந்திய அரசின் பதிவு துறையால் அங்கீகாரம் பெற்று மதுரை பதிப்பாக 2021 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது 👍
இதன் தமிழ்நாடு தலைமை அலுவலகம் TPK ரோடு பசுமலையில் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.🤝
தற்போது மாற்றத்தின் அடையாளமாக 👍மதுரையில் புகழ் பெற்ற"ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஜீவாநகர் கார்னர் அருண்காம்ப்ளக்ஸில் "   
24/4/24 புதன்கிழமை அன்று பிரமாண்ட திறப்பு விழா நடைபெறுகிறது 
கடந்த 7 ஆண்டுகளாக இந்த தளத்தில்  பயணிக்கும், காவல் துறை, அரசுதுறை, மற்றும் அனைத்து
 நண்பர்களும்🤝 இதையே அழைப்பாக ஏற்று வருகை தந்து வாழ்த்துங்கள், வளர்கிறோம்👍

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?