புதியதாக பழனிமுருகன் கோவிலில் அதி நவீன குளிர் சாதன பெட்டி இன்று வந்து இறங்கியது

திண்டுக்கல் ஜன-23

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் மலை மேல் செல்வதற்கு புதிதாக அதிநவீன குளீர்சாதன வசதி செய்யப்பட்ட  ஒரே நேரத்தில் 36 நபர்கள் இருக்கை கொண்ட இரண்டு மின் இழுவை பெட்டிகள் இன்று லாரியில் இருந்து  இறக்கப்பட்டது

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?