மதுரை போக்குவரத்து காவல்துறையின் சாலை பாதுகாப்பு வரை விழா வாகன ஒட்டிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ?

மதுரை ஜன - 18
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவல் உதவி ஆனையர் செல்வின் தலைமையில்
 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்  நந்தகுமார் , கணேஷ்ராம் தங்கபாண்டி, தங்கமணி ஆகியோர்
மதுரை பெரியார் பேருந்து நிலைய  சிக்னலில் வாகன ஒட்டிகளிடம்  விபத்து  குறித்த  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?