உலக ஜீவராசிகளுக்கு இறைவன் படியளக்கும் நன்நாளில் "நமது தின ஜெயம் நாளிதழின் அன்னதானம்"

மதுரை டிசம்பர்-16

"அஷ்டமி சப்பரம் "
உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்து திருவீதி உலா வரும் திருநாளான இன்று வருகை தந்த பக்தர்களுக்கு திருப்பரங்குன்றம் ரோடு (பாலம் கீழே  KiA  கார் கம்பெனி எதிரே )
அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ கருப்பசாமி  கோவிலில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் கோவில் பூசாரி குமார் தலைமையில்  "அருட்பிரசாதம்" வழங்கப்பட்டது  இந்நிகழ்வில் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் , இணை ஆசிரியர்கள் மகா ஸ்டுடியோ B.ஆனந்தன், B. கீர்த்திகா சுப்பிரமணியன், ஆன்மீக நிருபர் M.பொன்ராஜ் , மீனாட்சி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்  P .சுப்புராஜ், சீனிவாசகம் ஸ்டோர்  S.செல்வராஜ், ஜெய்ஹிந்த்புரம்ஆட்டோபாபு , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை