மதுரையில்ஆல் இந்தியா ஸௌ ராஷ்ட்ரா பிலிம் சேம்பா் துவக்கப்பட்டது

மதுரை நவம்பர் - 6

மதுரையில் ஸெள ராஷ்ட்ரா சமூகத்திலிருந்து புதிய படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன்
ஆல் இந்தியா ஸௌ ராஷ்ட்ரா பிலிம் சேம்பா் துவக்கப்பட்டது மூத்த பத்திரிக்கையாளர் திரு ஜுட்டிசன் ராம ஈஸ்வா்லால் (டிரஸ்டி),
திரு காவேரி கணேஷ்(டிரஸ்டி),
திரு கெட்டின் R குமரன் (டிரஸ்டி),ஆகியோா் 02/11/2022 அன்று மதுரை மஹால் பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது,
உடன் திரு சிவக்குமாா் (நடிகா்), திரு ஹம்சராஜ் (நடிகா்) பத்திர எழூத்தாளாா் திரு ராஜன்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை