திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா ஆளுநர். தமிழிசை சௌந்தரராஜன், அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) ஜெயஸ்ரீ புத்தகம் வழங்கி வரவேற்றார்


திருநெல்வேலி ஆகஸ்ட் - 20

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா ஆளுநர். திருமதி. தமிழிசை சௌந்தரராஜன், அவர்களை 
மாவட்ட ஆட்சியர். வி.விஷ்ணு,வரவேற்றார் உடன்  மாவட்ட வருவாய் அலுவலர்(DRO)
திருமதி.ஜெயஸ்ரீ அழகுராஜா அவர்கள் தெலுங்கானா ஆளுநருக்கு, புத்தகம் ஒன்றினை பரிசளித்தார் இந்நிகழ்வில் எல்.முருகன், மத்திய இணை அமைச்சர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், நயினார் நாகேந்திரன் , திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை