மதுரை புறநகர் மாவட்டம் பாஜக சார்பில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கீழ உரப்பனூரில் தேசியக்கொடியை உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல்சாமி ஏற்றினார்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மதுரை மாவட்டம் ஆகஸ்ட் 16
மதுரை புறநகர் மாவட்டம் பாஜக சார்பில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கீழ உரப்பனூரில் தேசியக்கொடியை உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ் தங்கவேல்சாமி BSc., ஏற்றினார்
உடன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர்கள் ஜினேஷ் குமார் மற்றும் விக்னேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் ...
மதுரை பிப்- மதுரை மதுரா கல்லூரியை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் (மேயர் முத்து பாலம் கீழ்புரம்) பல ஆண்டுகளாக பழைய எடைக்குபோடும் கார்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளார்கள் கார்களுக்கு நடுவே ரோட்டில் நடந்து செல்வோர் சிறுநீர்கழித்தும் , கோழி கழிவுகளையும் குப்பைகளை கொட்டியும் அந்த சர்வீஸ் ரோட்டையே நாசபடுத்தி வருகின்றனர் இந்த பாலம் கீழ்புரமாகதான் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து வாகனங்கள் பெரியார் நிலையத்தித்திற்கும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ்ரோடு வழியாக சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரத்தித்திற்கும் செல்ல வேண்டும் மதுரா கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் படிக்கும் நூற்றுக்கனக்கான மாணவ, மாணவிகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற கிராமபுர பகுதிகளில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வந்து இந்த வழியாகத்தான் நடந்து வர வேண்டும் இச்செய்தியை எங்களது நமது தின ஜெயம் நாளிதழ் வெப் சேனல் மூலம் மாணவ, மாணவிகளிடம் நேர்காணல் எடுத்து அதை சிறப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம் வீடியோ வெளியிட்டு ஒரு வாரம் ஆகியும் போக...