மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் எதிரில் சற்குணம் காம்ப்ளக்ஸ் வாசலில் நமது தின ஜெயம்நாளிதழ் சார்பில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா மூவர்ண கொடியேற்று விழா

மதுரை ஆகஸ்ட் - 15

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் எதிரில் சற்குணம் காம்ப்ளக்ஸ் வாசலில் நமது தின ஜெயம்நாளிதழ் சார்பில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா மூவர்ண கொடியேற்று விழா

 நிகழ்ச்சி தியாகி S .ராஜேந்திரன் S R யோகேந்திரன் ஆகியோர் தலைமையிலும் ஏ.கே.பாஸ்கர், வைரமணி, மோகன் முன்னிலையிலும் நடைபெற்றது 

மூவர்ணக் கொடியை 81வது வார்டு காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் S.V. முருகன் ஏற்றிவைத்தார் சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகராட்சி துனை மேயர் T. நாகராஜன் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார்

 உடன் CEO கீர்த்திகா,ஆன்மீக நிருபர் பொன்ராஜ், சரவணன், மறைக்காயர், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி புகைப்படங்களை புகைப்படகலைஞர் ராஜசேகர் அவர்கள் சிறப்பாக எடுத்திருந்தார் வந்திருந்த அனைவருக்கும் ஐயா யோகேந்திரன் அவர்கள் உணவு வழங்கி கெளரவித்தார்