திருநெல்வேலிக்கு வருகை தந்த மதிப்பு மிகு. Dr.ட.சுப்பிர மணியன் IAS, மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) அவர்களை முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி வரவேற்றார்

திருநெல்வேலி ஜுலை – 4

திருநெல்வேலிக்கு வருகை தந்த மதிப்பு மிகு. Dr.ட.சுப்பிர மணியன் IAS, மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் Managing Director of Tamil  Nadu Sales and Marketing Corporation (TASMAC).  அவர்கள் திருநெல்வேலி வந்தபோது 
சமூக சிந்தனையாளர்,  புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, நிலத்தடி நீர் மற்றும் காலநிலை ஆய்வாளர்  அவர்கள் பூங்கொத்து கொடுத்து  மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை