மதுரை வில்லாபுரம் கிருஷ்ணா தெருவில் புதிதாக கட்டியுள்ளஅருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா

மதுரை ஜூலை 15

மதுரை வில்லாபுரம் கிருஷ்ணா தெருவில் புதிதாக கட்டியுள்ள
அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா மல்லி பிரேம் நாத் அவர்கள் தலைமையில்
வெகுசிறப்பாக நடைபெற்றது

உடன் சட்ட ஆலோசகர் SD.கிருஷ்ணகுமார்  மற்றும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?