மதுரை திருப்பரங்குன்றம் பங்குனி உற்சவ பெருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி - பக்தர்கள் மகிழ்ச்சி

மதுரை மார்ச் – 26

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்பங்குனி  பிரம்மோற்சவ விழாவை
முன்னிட்டு இன்று பத்தாம் திருநாள் காலை தங்கப் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.
மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தங்க மயில்வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வீரபாபு தேவர் சண்டிகேஸ்வரர் புடை சூள
சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?