ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆடி வெள்ளியை முன்னிட்டு வீதி உலா பரவசத்தில் பக்தர்கள்

மதுரை ஆகஸ்ட் - 12
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவிலில ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வீதி உலா பூசாரி பாண்டி தலைமையில் நடைபெற்றது ஒயிலாட்டத்துடன் இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து துவங்கி வீரமாகாளியம்மன் கோவில் தெரு,  நேருதெரு, நேதாஜிதெரு, அண்ணா முக்கிய வீதி, பெரியார் குறுக்கு தெரு, ஆகிய தெருக்களில் சென்று இரவு 2 மணிக்கு கோவிலுக்கு திரும்பியது பெண்கள் குடும்பத்துடன் திருக்கண் வைத்து வழிபாடு செய்தனர் பெண் குழந்தைகளின் ஒயிலாட்டத்தை  வளர்மதி என்பவர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்