மதுரை முடக்குச் சாலை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 80ம் ஆண்டு உற்சவ விழா

மதுரை ஜுலை - 15
மதுரை முடக்குச் சாலையில் நாடி வரும் பக்தர்களை காத்து அருள் பாலித்து கொண்டிருக்கும் கேட்ட வரம் தரும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 80ம் ஆண்டு உற்சவ விழா ஜூலை 13ம் தேதி வியாழக்கிழமை விளக்கு பூஜையுடன் துவங்கியது
14ம் தேதி வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊர்வலமும் அதை தொடர்ந்து  கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது
15ம் தேதி சனிக்கிழமை இன்று அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆனையர், காவல் துறை ஆய்வாளர், சட்டம் & ஒழங்கு, குற்ற பிரிவு ஆய்வாளர் (எஸ்.எஸ் காலனி) காவல்துறை ஆய்வாளர் சட்டம் & ஒழுங்கு, குற்ற பிரிவு ஆய்வாளர் (கரிமேடு) ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை தலைவர் சுப்பிரமணி பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்