மதுரை 74 வது வார்டு பழங்காநத்தம் பசும்பொன் நகரில் பெருக்கெடுத்து ஒடும் சாக்கடை கழிவு நீர் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?


மதுரை அக்டோபர் – 25

மதுரை 74 வது வார்டு பழங்காநத்தம் 
பசும்பொன் நகர் பாலகிருஷ்ண முதலியார் தெருவில் கடந்த 15 நாட்களாக ரோட்டில் சாக்கடை பெருக்கெடுத்து ஒடுகிறது இதனால் வீட்டிற்குள்ளும் கழிவு நீர் புகுந்து விடுகிறது மேலும்  இந்த தெருவில் நடந்து செல்லும் பாதசாரிகளும் , வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் வார்டு உதவி பொறியாளர் சேவியர் அவர்களின் கவனத்து கொண்டு சென்றும் இன்னும் இதே நிலை தொடர்கிறது மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்குமா?

நேரடி செய்தி:
நமது தின ஜெயம் நாளிதழ்
ஏ.கே.பாஸ்கர்
ஆசிரியர்
98438 23593

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை