தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் நெல்லை தின விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மேயர் சரவணன் அவர்கள் கலந்து கொண்டார்


திருநெல்வேலி செப் - 2
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் நெல்லை தின விழா டவுன் குறுக்குத் துறையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மேயர் சரவணன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும் போது : மாநகர பகுதிகளில் மக்கள்
விரும்பும் மாற்றங்கள் விரைவில் நடந்தேறும், அதற்கான முழு முயற்சி நடைபெற்று வருகிறது என்பதை நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?