மதுரையில் விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறையால் "மெகா ஸ்பாட் பைன்" போடப்பட்டது


மதுரை ஆகஸ்ட் - 26

மதுரை போக்குவரத்து காவல் துனை ஆணையர் ஆறுமுகச்சாமி உத்தரவின் பேரில் விபத்துக்களை தடுக்கும் வகையில் தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் " மெகா ஸ்பாட் ஃ பைன் " வழங்கும் நிகழ்வு மதுரா கல்லூரி வாசலில் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் , சிறப்பு சார்பு ஆய்வாளர் சுல்தான்மைதீன், தலைமை காவலர்கள், ஜெயகாந்தன், சிவக்குமார், பெரியசாமி ஆகியோரும்
 
அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே மதிச்சியம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி ,தலைமை காவலர் மன்மதன் ஆகியோராலும் நடைபெற்றது

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?