மதுரை திருப்பரங்குன்றம் உண்டியல் என்னும் பணியில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களுக்கு மாதம்தோறும் காலை, மதியம் உணவு K.P.S. ஹோட்டல் உரிமையாளர் ராமச்சந்திரன் அவர்கள் தனது பங்களிப்பாக வழங்கி வருகிறார்


மதுரை ஜூலை 27

மதுரை திருப்பரங்குன்றம் 
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி  அனைத்து பணியாளர்களும் பாடசாலை மாணவர்களும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து உண்டியில் என்னும் பணி நடைபெற்றது 
மாதம் தோறும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் மதுரை K.P.S ஹோட்டல் உரிமையாளர் ராமச்சந்திரன் அவர்கள் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்