மதுரை ஜெய்ஹிந்த்புரம் காளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை மதுரை துணை மேயர் பங்கேற்பு

மதுரை ஜுலை- 6

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு (பாலாஜி தெரு) அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி,கோவிலில் யாகசாலை பூஜை பூசாரி அருண் ஏற்பாட்டில் நடைபெற்றது
 இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநாராட்சி துனை மேயர் N. நாகராஜன்,
 நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர்,
 ஆன்மீகநிருபர், ஐயா M. பொன்ராஜ், ஆவின் முகவர் மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை பூசாரி அருண் சிறப்பாக செய்திருந்தார்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை