காவலூர் ஊராட்சியில் பெரப்பலகுடி கிராமசாலையை புதுப்பிக்க கிராமக்கள் கோரிக்கை


தஞ்சாவூர் ஜூலை 30

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், காவலூர் ஊராட்சி பெரப்பலகுடி கிராமத்தகற்கு செல்லகூடிய சாலை பலவருஷமாக புதுப்பிக்கபிபடாததால் சாலை சேறும் சகதியுமாக காணப்படுவதால் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் கிராமமக்களின் சிரமத்தை உணர்ந்து  விரைவில்  சாலையை சீரமக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?