திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் சாக்கடை அடைப்பு உடனே சரி செய்யுமா மதுரை மாநகராட்சி

மதுரை ஜூலை 24

மதுரைதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் முருகனின் முதற்படை வீடாகும் 

இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய தமிழகம் முழவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் இந்த வழியாகத்தான் அரசு அதிகாரிகள் , மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கோவிலுக்கு செல்கிறார்கள் இப்படி சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவில் வாசலில்  சாக்கடை அடைத்துள்ளது தெரியாதா இதை உடனடியாக சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை