தென்காசி மாவட்டம் சுரண்டை நகர மன்ற கூட்டம் சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடை பெற்றது



தென்காசி ஜீலை 15

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர மன்ற கூட்டம் சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடை பெற்றது
நகராட்சி மன்ற அரங்கில் இன்று காலையில் சேர்மன் வள்ளி முருகன் துவக்கி வைத்து பேசினார்
நகராட்சி திட்ட பணி குறித்து தீர்மானிக்க பட்டது
துணை சேர்மன் சங்கர தேவி முருகேசன் ஆணையர் பாரி ஜான்  
அ.தி.மு.க கவுன்சிலர் சக்தி வேல் குடி நீர் பிரச்சனை குறித்து கார சார விவாதம் நடந்தது அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் நிகழ்சியில் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்