திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,

திருநெல்வேலி ஜூலை 12

திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள்  தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,

 "குடும்ப  கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்"என்று உறுதிமொழியை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜீ  மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்செ.ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்