திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,

திருநெல்வேலி ஜூலை 12

திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள்  தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,

 "குடும்ப  கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்"என்று உறுதிமொழியை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜீ  மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்செ.ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை