திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,

திருநெல்வேலி ஜூலை 12

திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள்  தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,

 "குடும்ப  கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்"என்று உறுதிமொழியை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜீ  மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்செ.ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?