பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கிடாரக்குளம் மாபெரும் அன்னதானம்


தென்காசி ஜுலை 15

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கிடாரக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கிடாரக்குளம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 15 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஊர் 
பெருமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?