பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கிடாரக்குளம் மாபெரும் அன்னதானம்


தென்காசி ஜுலை 15

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கிடாரக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கிடாரக்குளம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 15 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஊர் 
பெருமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்