சங்கரன்கோவிலில் வரும் 11.7.2022 மாரத்தான் போட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்

திருநெல்வேலி ஜூலை _ 6

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்பாட்டில் ஜூலை 11-திங்கட்கிழமை காலை 6:30 மணி அளவில் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சன்னதியில் இருந்து ஆண்களுக்கும், சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பெண்களுக்கும் மாபெரும் "மாரத்தான் நிகழ்வு " துவங்குகிறது இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். மாரத்தான்  தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவங்கி வைக்கிறார்

 கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-ஷர்ட் வழங்கப்படும் மற்றும் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் உங்கள் வருகையை முன்னதாகவே பதிவு செய்து கொள்ளுங்கள்.

முதல் பரிசு ரூபாய் -9999 மற்றும் சான்றிதழ், பதக்கம்.
இரண்டாம் பரிசு ரூபாய் - 6969
மற்றும் சான்றிதழ் பதக்கம்.
மூன்றாம் பரிசு ரூபாய் - 4444 மற்றும் சான்றிதழ் பதக்கம்.

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்

நமது தின ஜெயம் நடுநிலை காலை நாளிதழ் 6ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்