மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ்சேகர் அவர்களுக்கு முதல்வர் விருது

சென்னை ஏப்-6

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக “பசுமை விருதினை” சென்னை தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ்சேகர் இஆப., அவர்களுக்கு வழங்கினார்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை