மதுரை மாநகராட்சி ஆனையாளருக்கு பொது மக்கள் வேண்டுகோள்


மதுரைைைை -ஏப்ரல் – 21

மதுரை திருநகர் 95வது வார்டில்
 ஒவ்வொரு நாளும் காலையில் 3வதுபேருந்து நிறுத்தம் அருகிலும், 2வது  பேருந்து நிறுத்தம் அருகிலும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பும்  குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலையை கடக்க போக்குவரத்து நெரிசல் மிகவும் கடினமாக உள்ளது, முக்கியமாக *(Main Road)* முக்கிய சாலையை கடந்து செல்லும் குழந்தைகளுக்கு, அந்த நேரத்தில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அந்த சாலை நாற்புற சந்திப்புகளில், போக்குவரத்து காவல்துறை மூலமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி நிரந்தர தீர்வு செய்து தருமாறு இப்பகுதி
பொதுமக்கள் வேண்டுகோள்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?