திருப்பரங்குன்ற்தில் நாளை உண்டியல் எண்ணும் பணி 29.4.2022

ஸ்ரீ முருகனின் முதற் படை வீடான  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோவிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள் அதை எண்ணும் பணி நாளை  நடைபெறுகிறது

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை