இன்று சிந்தனைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம் (21.04.1964)
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;*
*தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்.!*
*தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்;*
*செந்தமிழ் உணர்ச்சி வேல் கொண்டு தாக்குவோம்.!*
பாரதிதாசன்.