Posts

நமது தின ஜெயம் நடுநிலை காலை நாளிதழ் 6ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்

Image
✡️✡️✡️✡️✡️✡️ அன்புடையீர் வணக்கம்🙏 "நிமிர்ந்த நடை  நேர்கொண்ட பார்வையோடு"  எந்தவித ஜாதி, மத, ஆதரவோ,🐎 அரசியல்பின்புலமோ, இல்லாமல் நமது தின🦚ஜெயம் நாளிதழ்  வெற்றிககரமாக ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நாளிதழ்  தினசரி வெளிவர நிதி தேவை எனவே வருட சந்தாவாத ரூ 1800/ கட்டணத்தில் ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்க்கை  துவங்கி இருக்கிறது எனவே தயவுகூர்ந்து தாங்களும் சேர்ந்து உங்கள் நட்பு வட்டங்களில் சந்தாதார்கள் சேர்த்து விட்டு  No 1️⃣ நாளிதழாக வளர உதவிடுங்கள் தோழமையுடன் ஜெயம் ஏ.கே.பாஸ்கர் நிறுவனர் / ஆசிரியர் வெளியீட்டாளர்

இன்றைய (9/8/25 சனிகிழமை ) நமது தின ஜெயம் நாளிதழ்-குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெருங்கள்

Image

இன்றைய (2/8/25 சனிகிழமை) நமது தின ஜெயம் டிஜிட்டல் நாளிதழ்

Image

இன்றைய 7/.7 /25 திங்கள்கிழமை நமது தின ஜெயம் நாளிதழ்

Image

இன்றைய (7/3/25 வெள்ளிக்கிழமை )நமது தினஜெயம் காலை நாளிதழ்

Image

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

Image
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு  அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் ...

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?

Image
மதுரை பிப்- மதுரை மதுரா கல்லூரியை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் (மேயர் முத்து பாலம் கீழ்புரம்) பல ஆண்டுகளாக பழைய எடைக்குபோடும் கார்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளார்கள் கார்களுக்கு நடுவே ரோட்டில் நடந்து செல்வோர் சிறுநீர்கழித்தும் , கோழி கழிவுகளையும் குப்பைகளை கொட்டியும் அந்த சர்வீஸ் ரோட்டையே நாசபடுத்தி வருகின்றனர்  இந்த பாலம் கீழ்புரமாகதான் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து வாகனங்கள் பெரியார் நிலையத்தித்திற்கும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ்ரோடு வழியாக சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரத்தித்திற்கும் செல்ல வேண்டும்  மதுரா கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் படிக்கும் நூற்றுக்கனக்கான மாணவ, மாணவிகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற கிராமபுர பகுதிகளில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வந்து இந்த வழியாகத்தான் நடந்து வர வேண்டும்  இச்செய்தியை எங்களது நமது தின ஜெயம் நாளிதழ் வெப் சேனல் மூலம் மாணவ, மாணவிகளிடம் நேர்காணல் எடுத்து அதை சிறப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்  வீடியோ வெளியிட்டு ஒரு வாரம் ஆகியும் போக...